பிளஸ் 2 கணிதத் தேர்வு எளிமையாக இருந்ததாக மாணவர்கள்மகிழ்ச்சி
தெரிவித்துள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 5-ம் தேதி முதல்பிளஸ் 2 தேர்வுகள் தொடங்கி நடைபெற்று
வருகின்றன.
மொழிப்பாடம், ஆங்கிலப் பாடத் தேர்வுகள்
நிறைவடைந்துள்ள நிலையில், முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள்
நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில், தொழிற்பாடப் பிரிவுகளுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்களை நிர்ணயிக்கும்
பிரதான பாடங்களில் ஒன்றான பிளஸ் 2 கணிதத் தேர்வு வெள்ளிக்கிழமை
நடைபெற்றது. இன்று நடைபெற்ற கணிதத் தேர்வில் வினாக்களை எதிர்கொள்ளும் வகையில்
எளிமையாக இருந்ததாக மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment