Friday, March 18, 2016
எஸ்பிஐ வங்கியில் அதிகாரி பணி
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில்
ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 152 சிறப்பு
பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம்
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிளஸ் 2 புவியியலில் 'சென்டம்' கஷ்டம்.
பிளஸ் 2 புவியியல் தேர்வில், பாடத்தில் இல்லாத வினா மற்றும்
பாடத்திற்கு உள்ளே 'துளைத்து... துளைத்து' கேட்கப்பட்ட வினாக்களாலும் மாணவர்கள் 'சென்டம்' பெறு வது கேள்விக்குறியாகி உள்ளது.
இதுகுறித்து புவியியல்பாட ஆசிரியர்கள் கூறியதாவது:
விலங்கியலில் தேர்ச்சி எளிது: 'சென்டம்' கடினம்:ஆசிரியர்கள் வருத்தம்.
பிளஸ் 2 விலங்கியல் தேர்வு எளிதாகவும், அதிக எண்ணிக்கையில் 'சென்டம்' எடுக்க முடியாத வகையில் வினாக்கள் இடம் பெற்றுள்ளன," என ஆசிரியர்கள்கருத்து தெரிவித்தனர்.இத்தேர்வு குறித்து ஆசிரியைகள்
மெர்லின் (திருமங்கலம் பி.கே.என்., பள்ளி),ஜீவா (பேரையூர் அரசு பள்ளி) ஆகியோர் கூறியதாவது:
பிபிஎப், செல்வ மகள் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி குறைப்பு.
அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு
நிதி (பிபிஎப்), கிஸான் விகாஸ் பத்திரம், செல்வ மகள் சேமிப்பு திட்டம் ஆகியவற்றுக்கான வட்டியை மத்திய அரசு
குறைத்துள்ளது. சிறுசேமிப்பு திட்டங்களுக்கான
பிளஸ் 2 கணிதத் தேர்வு எளிமை: மாணவர்கள் மகிழ்ச்சி.
பிளஸ் 2 கணிதத் தேர்வு எளிமையாக இருந்ததாக மாணவர்கள்மகிழ்ச்சி
தெரிவித்துள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 5-ம் தேதி முதல்பிளஸ் 2 தேர்வுகள் தொடங்கி நடைபெற்று
வருகின்றன.
தொடக்க கல்வி அலுவலகத்தில் பள்ளி ஆசிரியர்கள் முற்றுகை
ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள்
நிறைவேறாததால் வேடசந்தூர் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தை ஆசிரியர்கள்
முற்றுகையிட்டனர். தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், ஊதிய முரண்பாடுகளை களைய கோரியும், கோவிலூர் பள்ளி ஆசிரியர்
Tuesday, March 15, 2016
10ம் வகுப்பு தமிழ் தேர்வில் திருக்குறள் புறக்கணிப்பு.
பத்தாம் வகுப்பு தமிழ் தேர்வின் முதல்
நாளான, நேற்று வினாத்தாள் எளிமையாக இருந்தது. ஆனால்,
'ப்ளூ பிரின்ட்' படி கேட்க வேண்டிய திருக்குறள் கேள்வி இடம் பெறவில்லை.தமிழகம்
மற்றும் புதுச்சேரியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று
துவங்கியது. இதை, 10.72 லட்சம் பேர் எழுதினர். முதல் நாளான
நேற்று, வினாத்தாள் மிக எளிமை யாகவே இருந்தது.
நன்றாக படிக்கும் திறனுள்ள மாணவர்கள், 100 மதிப்பெண் பெற
முடியும் என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
மாணவர்களை குழப்பிய குறைந்தபட்ச தேர்ச்சி கையேடு
பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடந்து
வருகிறது. தேர்வில், கடந்த ஆண்டுகளை விட, கடினமான கேள்விகளும், பாடங்களின் உள்பகுதியிலிருந்தும் புதிய
கேள்விகள் இடம் பெற்றதால், மாணவர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
மூன்று 'ஆப்ஸ்'களுக்கு ராணுவம் தடை
மூன்று மொபைல் போன் 'ஆப்ஸ்'களை பயன்படுத்த நமது ராணுவம் தடை
விதித்துள்ளது. பாக். உளவு பார்ப்பதாக எழுந்த புகாரை அடுத்து இந்த ஆப்ஸ்களுக்கு
தடை விதிக்கப்பட்டுள்ளது.கூகுள் பிளே ஸ்டோர் மூலம் வீசாட், ஸ்மெஷ், லைன்ஆகிய 'ஆப்ஸ்'கள் பெருமளவு பதிவிறக்கம்
செய்யப்படுகின்றன.
எஸ்.ஆர்.எம். பொறியியல் நுழைவுத் தேர்வு: மார்ச் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின்
ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வுக்கு (எஸ்.ஆர்.எம்.ஜே.இ.இ.இ.) விண்ணப்பிக்கும் தேதி
மார்ச் 30-ஆம் தேதி வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் 150 நகரங்களில்
ஏப்ரல் 19 முதல் 25-ஆம் தேதி வரை இணையவழியில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.பிளஸ் 2 தேர்வு நடைபெற்று வருவதாலும்
Saturday, March 12, 2016
New Study Material 10th std
Tamil | Interior Questions | Mr.
Nagarajan - Tamil Medium
Tamil | Creative Questions in Poem
| Mr. R. Damodiran - Tamil Medium
How to get centum in 10th Standard Tamil Subject? | Mr. R. Damodiran - Tamil Medium
Maths | Model Questions | Mr. S.
Sakthivel - English Medium
Maths | Model Questions | Mr.
Hasson Jeno - English Medium
Science | Physics & Chemistry
Interior Questions | Mr. T.S. Saravanan - English Medium
Science | Biology Interior
Questions | Mr. T.S. Saravanan - English Medium
Science | Model Exam Question | Mr.
C. Anbarasu - Tamil Medium
300 ஆசிரியர்கள் சம்பளமின்றி தவிப்பு
மதுரை திருமங்கலம் யூனியனில் அரசு
தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் 300க்கும் மேற்பட்டோருக்கு பிப்., மாத சம்பளம்
இன்னும் வழங்கப்படவில்லை என சர்ச்சை எழுந்துள்ளது.
பிளஸ் 2 ஆங்கில தேர்வில் மது குறித்த கேள்வியால் சர்ச்சை: பெற்றோர் எரிச்சல் | kalvisolai news
பிளஸ் 2 ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வில்மதுபானங்கள் குறித்த வினா இடம்
பெற்றதால் பெற்றோர் எரிச்சல் அடைந்துள்ளனர்.பிளஸ்2 ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு நேற்று நடந்தது. இதில் கேட்கப்பட்டு
இருந்த ஒருவினாதான் சர்ச்சையை கிளப்பியுள்ளது.பகுதி 'ஏ' ல் பிரிவு 'பி'ல் 5வது வினா, “முதியவர் பெஹ்ரமான், இலையை வரைந்து முடிக்கும் வரை எவ்வகை மதுவை அதிகம் குடித்தார்?
என்ற வினா கேட்கப்பட்டு இருந்தது.
நொய்டாவில் ஆலங்கட்டி மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
நொய்டாவில் இன்று காலை திடீரென
ஆலங்கட்டி மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் பெரும் அவத்தைக்குள்ளாகினர்.
நேற்று மாலை பெய்த கனமழையை அடுத்து,
இன்று காலை 9 மணியில் இருந்து கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் தொடர்ந்து ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.
தமிழகம் உட்பட 9 மத்திய பல்கலைக்களுக்கான நுழைவுத்தேர்வு அறிவிப்பு.| kalvisolai
தமிழகம் உட்பட ஒன்பது மத்திய
பல்கலைகளுக்கான, க்யூசெட் (CUCET) நுழைவுத் தேர்வுக்கு, மார்ச் 14 முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஒன்பது மத்திய
பல்கலைகளில் உள்ள பாடப்பிரிவுகளின் இளங்கலை மற்றும் மேற்படிப்புகளில் சேர க்யூசெட்
என்ற மத்திய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
வயிறு நிரம்ப சாப்பிட்டுவிட்டீர்களா? அப்படியென்றால் நீங்கள் செய்யக்கூடாதவை.| kalvisolai
நாம் சாப்பிட்டு முடித்த பிறகு
செய்யக்கூடாத சில செயல்களை செய்வதால், உணவு செரிமான
பிரச்சனைகள் மற்றும் சில உடல்நல பிரச்சனைகளுக்கு ஆளாகிறோம்
கணவன் பணம் சம்பாதிக்க ஓட, குழந்தைகள் மார்க்கை தேடி ஓட ...| KALVISOLAI
பொதுவாக பெண்களுக்கு
20 -25 வயதில் திருமணமாகிவிடும்
Tuesday, March 8, 2016
மின் வாரிய ஊழியர் தேர்வு:இணையதள சேவை துவக்கம்.
தமிழ்நாடு மின் வாரியத்தில் புதிய
ஊழியர்களை தேர்வு செய்ய, தனி இணைய தள சேவை துவங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் வாரியம், இளநிலை உதவியாளர், தணிக்கையாளர் உட்பட, 2,175 பணியியிடங்களை
நிரப்ப முடிவு செய்துள்ளது.இதற்கு, அண்ணா பல்கலை மூலம் நடத்தப்படும்,
எழுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்க, தனி இணையதள முகவரி துவங்கப்பட்டு உள்ளது.
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் மார்ச் 14ல் துவக்கம்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம், மார்ச், 14ல் துவங்க உள்ளது. சிறப்பு குறியீடு
கள் இருந்தால், அந்த விடைத்தாள்களை தனியாக பிரித்து
வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 4ல் துவங்கியது. தமிழ் பாடத்துக்கான,
இரண்டு தாள்களுக்கு தேர்வு முடிந்துள்ளது.
இன்றும், நாளையும், ஆங்கில பாட தேர்வுகள் நடக்கின்றன.
Monday, March 7, 2016
ஆசிரியர் பணியிடம்; பதவி உயர்வுக்கு பட்டியல் தயாரிப்பு! | kalvisolai
அரசு மேல்நிலைப்பள்ளிகளில், முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி பெற்ற ஆசிரியர்களின்
பட்டியல் தயாரித்து அனுப்ப,தலைமை ஆசிரியர்களுக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர்
பணியிடங்களில் பாதியளவு, பதவி உயர்வு மூலம் நிரப்பப்படுகிறது.
7-ஆவது ஊதியக் குழு பரிந்துரை: முதல்கட்டமாக ரூ.70,000 கோடி ஒதுக்கீடு | kalvisolai
மத்திய அரசுப் பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்துவது தொடர்பான 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு முதல்கட்டமாக
ரூ.70,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக
மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
kalvisolai | பிளஸ் 2 தமிழ் இரண்டாம் தாளில் எதிர்மறைக் கேள்விக்கு முழு மதிப்பெண் வழங்க வலியுறுத்தல்.
பிளஸ் 2 தமிழ் இரண்டாம் தாள் தேர்வில் கதைப் பகுதியில் கேட்கப்பட்ட
எதிர்மறைக் கேள்விக்கு மாணவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் என தமிழாசிரியர்கள்
வலியுறுத்தினர்.அதே வேளையில் பெரும்பாலான வினாக்கள் பள்ளிக் கல்வித் துறை, அரசுப் பள்ளி மாணவர்களுக்காக வழங்கிய குறைந்த கற்றல் பெட்டகத்தில்
இருந்து கேட்கப்பட்டுள்ளன. இதனால், மாணவர்கள் பெரிதும் பயனடைந்துள்ளனர்.
kalvisolai | பிளஸ் 2 தேர்வு: தமிழ் இரண்டாம் தாள் 331 பேர் எழுதவில்லை.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் திங்கள்கிழமை நடைபெற்ற மொழிப் பாடங்களில் பிரஞ்சு
மொழித் தேர்வெழுத அனைவரும் வந்த நிலையில், தமிழ் இரண்டாம்
தாள் தேர்வுக்கு 331 பேர் வரவில்லை.கடந்த 4ஆம் தேதி தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு
தமிழ் முதல் தாளுடன் தொடங்கியது. இந்நிலையில் திங்கள்கிழமை தமிழ் இரண்டாம் தாள்
தேர்வு நடைபெற்றது.
ஆசிரியர்களை கண்காணிக்கும்கல்வித்துறை அதிகாரிகள்.
தேர்தல் நேரத்தில் ஆசிரியர்களை
கல்வித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். தொடக்க கல்வித்துறையில், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் ஒருங்கிணைந்து, இரண்டு பேரை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தொடக்க,
நடுநிலைப் பள்ளிகளில் திடீர் ஆய்வு நடத்தி
வருகிறது.
kalvisolai
TNPSC TRB TET Lastest all news aviable here.Study material, exam key answers,gov exam result
Subscribe to:
Posts (Atom)